தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

75பார்த்தது
தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். ஞானேஷ்குமார் கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் விரைவிலேயே மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி