கரும்பு தோட்டத்தில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்

124455பார்த்தது
கரும்பு தோட்டத்தில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டாராம்பட்டு அருகே உள்ளது ராதாபுரம் கிராமம். இப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடந்துள்ளது. இதனைப்பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அப்பெண்ணிற்கு 30 வயதிற்கு மேல் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி