சென்னையில் நாளை மின்தடை - எந்தெந்த பகுதிகள்?

78பார்த்தது
சென்னையில் நாளை மின்தடை - எந்தெந்த பகுதிகள்?
சென்னையில் நாளை (27.08.2024) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அம்பத்தூர், செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் மின்சார வாரியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். பொதுமக்கள் அதுக்கேற்றவாறு தங்கள் பணிகளை ஒதுக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி