தமிழில் பேசிய பிரதமர் மோடி (வீடியோ)

1039பார்த்தது
'புதியதோர் உலகம் செய்வோம்' என கவிஞர் பாரதிதாசன் வரிகளை மேற்கொள் காட்டி மாணவர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பிரதமர் மோடி பேசுகையில், அழகிய மாநிலமான தமிழ்நாட்டிற்கு வருகை தந்ததில் பெருமை கொள்கிறேன். புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சியே இந்த நிகழ்ச்சிதான். பண்டைய காலத்திலேயே காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் கல்வியில் சிறந்து விளங்கியது என்றார்.

தொடர்புடைய செய்தி