45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

51பார்த்தது
45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி
மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்தியாவின் தென்மூலையில் அமைந்துள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையின் தியான மண்டபத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் தியானம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், விவேகானந்தர் பாறையில் தியானத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி தியானத்தை நிறைவு செய்து செய்தார். முந்தைய தேர்தல்களில் 2014-ல் உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கரிலும், 2019-ல் இமயமலையில் உள்ள கேதார்நாத் குகையிலும் அவர் தியானம் மேற்கொண்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி