மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!

67பார்த்தது
மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று (ஜூன் 1) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதையடுத்து, 7 கட்டங்களில் 534 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வருகின்ற ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜூன் 4-ம் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபானக் கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி