சுற்றுலா அழைத்து சென்று பிளஸ் 1 மாணவி பலாத்காரம்

59பார்த்தது
சுற்றுலா அழைத்து சென்று பிளஸ் 1 மாணவி பலாத்காரம்
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் வியாபாரி வீரமணி (22). இவர் பிளஸ் 1 மாணவியை காதலித்து வந்துள்ளார். அண்மையில் மாணவியை வீரமணி தனது பைக்கில் கொல்லிமலைக்கு அழைத்து சென்றுள்ளார். மற்றொரு பைக்கில் வீரமணியின் நண்பர்கள் கவியரசன் (20), அக்பர் (21) சென்றுள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியை வீரமணி பலாத்காரம் செய்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வீரமணி மற்றும் உடந்தையாக இருந்த நண்பர்களையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி