* ஒரு சிறிய கைக்குட்டையை எடுத்து டெட்டாலில் ஊற வைக்கவும்.
* டெட்டாலில் ஊறவைத்த பிறகு, அதில் 1-2 ஸ்பூன் கோதுமை அல்லது அரிசி மாவு, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் ஒரு சிறிய துண்டு சோப்பு சேர்த்து கைக்குட்டையை ரப்பர் அல்லது கயிற்றால் சிறு மூட்டை போல் கட்ட வேண்டும்.
* இந்த சிறு மூட்டைகளை எலி எந்த வழியாக வருகிறது என்று நீங்கள் சந்தேகிக்கும் இடங்களில் வைத்தால், இதிலிருந்து வரும் வாடையினால் எலி தலைதெறிக்க ஓடி விடும்.