“பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு”

56பார்த்தது
“பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு”
பாஜக ஆட்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “மத்தியப் பிரதேசத்தில் ராணுவ வீரர்களை தாக்கி, அவர்களின் பெண் தோழி கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருப்பது, தேசத்தையே இழிவுக்குள்ளாக்கி இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் சட்ட ஒழுங்கே இல்லாமல் போய்விட்டது போல் இருக்கிறது. பாஜக ஆட்சியின் கீழ் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன” என்றார்.

தொடர்புடைய செய்தி