50 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணுக்கு ஜாமீன்..!

55பார்த்தது
50 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணுக்கு ஜாமீன்..!
தமிழ்நாட்டில் போலீஸ், தொழிலதிபர், மாடு மேய்ப்பவர் என 50க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணம், நகை போன்றவற்றை திருடி சென்ற சத்யா என்ற பெண் கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். இவர் மூலம் ஏமாற்றப்பட்ட பலர் போலீசில் அடுக்கடுக்கான புகார்களை கொடுத்த நிலையில் சத்யாவின் மோசடி தமிழகத்தை அதிர வைத்தது. இந்த நிலையில் அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப். 12) ஜாமீன் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி