ஆயுஷ்மான் பாரத் திட்டம் யாருக்கு? செக் செய்வது எப்படி?

57பார்த்தது
ஆயுஷ்மான் பாரத் திட்டம் யாருக்கு? செக் செய்வது எப்படி?
நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ உதவி வழங்கப்படும். இதற்கு நீங்கள் தகுதியானவர்களா? என்பதை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு Am I Eligible என்பதை கிளிக் செய்து, அதில் தேவையான தகவல்களைக் கொடுத்து சம்மிட் என்பதைக் கிளிக் செய்யவும். அதனைத் தொடர்ந்து, நீங்கள் தகுதியானவரா என்பது குறித்து தகவல் உங்களுக்கு கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி