மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் புகார்!

69பார்த்தது
பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை போலீசில் மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்துள்ளனர். அசோக் நகர் அரசுப்பள்ளியில் நேற்று பேசிய மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளனர். முன்ஜென்ம பாவ, புண்ணியத்தால்தான் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என அவர் பேசியது தங்களுக்கு எதிரான வன்செயலாக கருதுகிறோம் என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி