"திமுகவின் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்"

63பார்த்தது
"திமுகவின் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்"
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் நலனை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் நலனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவரது X தள பக்கத்தில், “மத்திய அரசு அறிவித்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து திட்டங்களிலும் தமிழ்நாட்டின் நலனும், தமிழ்நாட்டு மக்களின் நலனும் இருக்கிறது. திமுகவின் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி