சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதிய கார்

69249பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் புதன்கிழமை இரவு சாலை விபத்து ஏற்பட்டது. சாலையை கடக்க முயன்ற 3 பேர் மீது வேகமாக வந்த எஸ்யூவி வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் வாகனம் கவிழ்ந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி