கர்நாடகா துணை முதல்வருக்கு பழனிசாமி கண்டனம்!

70பார்த்தது
கர்நாடகா துணை முதல்வருக்கு பழனிசாமி கண்டனம்!
"மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்" என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ஏற்கனவே மேகதாது விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க அனுமதித்த இந்த அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கர்நாடக அரசை எதிர்த்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்‌.

தொடர்புடைய செய்தி