பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ராஜினாமா.!

80பார்த்தது
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ராஜினாமா.!
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி, லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பாபர் அசாம் கேப்டன்ஷிப் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் டி20 ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை கடந்த மாதமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கூறிவிட்டேன். கேப்டன் பதவி பணிச்சுமையை ஏற்படுத்தியது.” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி