பள்ளிகளில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள உத்தரவு

53பார்த்தது
பள்ளிகளில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள உத்தரவு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள சூழலில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பராமரிப்புப் பணி மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுரை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் மின் இணைப்புகளை கண்காணித்தல், வடிகால்களை சுத்தம் செய்தல், பள்ளி மேற்கூரை மற்றும் வளாகத்தில் மழை நீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுத்தல், பள்ளி சுற்றுச்சுவரின் தன்மையை ஆராய்தல் போன்ற பணிகளை உடனே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி