ஓணம் பண்டிகை - பூக்களின் விலை கடும் உயர்வு

58பார்த்தது
ஓணம் பண்டிகை - பூக்களின் விலை கடும் உயர்வு
ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ரூ.1500க்கு விற்ற மல்லிகை இன்று (செப்.15) ரூ.2500க்கு விற்கப்படுகிறது. மேலும், கனகாம்பரம் ரூ.1100, மல்லி ரூ.1300க்கு விற்பனையாகிறது. அரளி பூ 80, செண்டுமல்லி 170, சாமந்தி பூ, ரூ.120, சம்பங்கி பூ 280 உள்ளிட்ட பூக்கள் இன்று ரூ.10 - 120 வரை விலை அதிகரித்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்ததாக வியாபாரிகள் கூறியுள்ளனர்

தொடர்புடைய செய்தி