மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முதியவர் மீது சரமாரித் தாக்குதல் (வீடியோ)

85பார்த்தது
மகாராஷ்டிராவில் ரயிலில் மாட்டிறைச்சி எடுத்து வந்ததாக முதியவரை சக பயணிகள் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹாஜி அஸ்ரப் முன்யார் என்ற முதியவர் தனது மகளுடன் ரயிலில் பயணித்த போது, அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் ஜாடியில் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக கூறி முதியவர் என்றும் பாராமல் சக பயணிகள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கன்னத்தில் அறைந்தும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி