சிவபெருமானுக்கு இந்த மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்

76பார்த்தது
சிவபெருமானுக்கு இந்த மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்
இன்று (செப்.30) பிரதோஷத்துடன் மகா சிவராத்திரியும் இணைந்து வந்திருப்பது மிகுந்த சிறப்பை தருகிறது. இந்த தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவது யோகத்தைத் தரும். மேலும் சிவனுக்கு மாதுளை மலர்கள், வில்வ இலை, தும்பை பூ அல்லது தும்பை இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ஆயுள் அதிகமாகும். எம பயம் நீங்கி, கோடீஸ்வர யோகம் கிடைக்கும். இந்த பூக்கள் கிடைக்கப் பெறாதவர்கள், சாதாரண மல்லிகை அல்லது முல்லை பூ சாற்றி வழிபடுங்கள்.

தொடர்புடைய செய்தி