வடகிழக்கு பருவமழை - தீவிர ஆலோசனையில் துணை முதலமைச்சர்

79பார்த்தது
வடகிழக்குப் பருவமழை வருகிற அக்.15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, தாழ்வான பகுதியில் இருக்கும் மின் பெட்டிகளை உயர்த்தி வைக்க அறிவுரை வழங்கப்பட்டது. மீட்புப் பணிகளுக்கு தன்னார்வலர்களை பயன்படுத்துவதுடன், அவர்களை உள்ளடக்கிய வாட்ஸ் அப் குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி