கடமை தவறிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

62பார்த்தது
கடமை தவறிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர். இந்த பாதிப்புகளைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருந்தார். அதிபரின் உத்தரவுப்படி கடந்த மாத இறுதியில் ஊழல் மற்றும் கடமை தவறிய அரசு அதிகாரிகளாக 30 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி