குடும்பத்தில் மகள்களுக்கு சம முக்கியத்துவம் தரவேண்டும்

76பார்த்தது
குடும்பத்தில் மகள்களுக்கு சம முக்கியத்துவம் தரவேண்டும்
இன்று (செப். 22) தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படும் வேளையில் வீட்டில் இருக்கக்கூடிய பெற்றோர்கள் தங்களுடைய மகளுக்கு பரிசு பொருள்களை வழங்கி நாளினை சிறப்பிக்கிறார்கள். இதை செய்தால் மட்டும் போதாது. ஏனெனில் இந்தியா போன்ற நாடுகளில் மகன்கள் முதன்மையான வாரிசுகளாகக் பார்க்கப்படும் நிலையில் மகள்களுக்கும் சம முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டியது அவசியமாகும். இதை வலியுறுத்துவதும் இந்நாளின் முக்கிய நோக்கம்.

தொடர்புடைய செய்தி