ரூ.50க்கு TShirt.. கடை வாசலில் தள்ளு முள்ளு

80பார்த்தது
ஈரோடு மாவட்டம் காந்திஜி சாலையில் உள்ள துணிக்கடையில் ரூ.50க்கு டிசர்ட், ரூ.100-க்கு சர்ட் விற்பதாக அறிவித்ததால் ஆடைகள் வாங்க ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடைமுன் குவிந்தனர். மேலும் அவர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு கடைக்குள் நுழைய முயற்சித்தனர். கடை வாசலில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், ஜவுளிக்கடையில் விற்பனையை நிறுத்தி, கூட்டத்தை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி