கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல்

50பார்த்தது
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல்
மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், பரிசோதனை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு நிஃபா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி