QR CODE கொண்ட வழித்தட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் காவல்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள QR CODE கொண்ட வழித்தட வரைபடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று துவக்கி வைத்தார்.