பச்சை பாக்கு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

2570பார்த்தது
பச்சை பாக்கு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
கூடலுார் பகுதி விவசாயிகள், வயல்கள் மற்றும் தேயிலை, காபி தோட்டங் களில் ஊடுபயிராக குறு மிளகு, பாக்கு, கிராம்பு போன்றவைகள் ஊடு பயிராக பயிரிட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய் யும் பாக்குகள் சமவெளி பகுதி, கேரளா, கர்நாடக மாநிலங்களும் கொண்டு செல்கின்றனர்.

இரண்டு ஆண்டுக்கு முன் நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு விவசாயிகள் மேற் கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், மகசூல் பாதிப்பு ஏற்படவில்லை. பல பகுதிகளிலும் நோய் தாக்குதலால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், இங்கு விளை யும், பாக்குக்கு நல்ல விலை கிடைக்கும் தற்போது கிலோவுக்கு 48 ரூபாய் 60 ரூபாய் வரை விலை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி