மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்

77பார்த்தது
மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து திதி கொடுத்தால் வருடம் முழுவதும் உள்ள அமாவாசை தினத்திற்கு திதி கொடுக்காத பித்ரு தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என ஐதீகம் கூறுகிறது. குறிப்பாக, காலை முதலே ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடற்கரைகளில் குவிந்துள்ளனர். ராமேஸ்வரம், கடலூர், நாகை, சென்னை உள்ளிட்ட கடற்கரைகளில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி