காட்டெருமையால் பரபரப்பு நாய்களை விட்டு விரட்டிய போலிசார்..

78பார்த்தது
காவல் நிலையத்துக்குள் புகுந்த காட்டெருமையால் பரபரப்பு
நாய்களை விட்டு விரட்டிய போலிசார்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது வனப்பகுதியில் வரட்சி நிலவிவருவதால் வனவிலங்குகள் உணவு தண்ணீர் தேடி நகரப்பகுதிக்கு வருவது தற்போது வாடிக்கையாகி விட்ட நிலையில் உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் அரவங்காடு பகுதியில் உள்ள காவல் நிலைய வளாகத்துக்குள்5 காட்டெருமைகள் நுழைந்தது அதில் மெகா சைஸ் காட்டெருமை ஒன்று காவல் நிலையத்துக்குள் நுழைந்தது இதனை கண்ட காவலர்கள் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்த நாய்களை ஏவிவிட்டனர் நாய்கள் காட்டெருமை உள்ளே வருவதை தடுத்து விரட்டியது, உடனே காட்டெருமை தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து சாலை ஓரங்களில் மேச்சலில் ஈடுபட்டது.
.

தொடர்புடைய செய்தி