புதுமாப்பிள்ளை மர்ம நபர்களால் வெட்டிக்கொலை!

74பார்த்தது
புதுமாப்பிள்ளை மர்ம நபர்களால் வெட்டிக்கொலை!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காதலித்து திருமணம் செய்த மெக்கானிக்கை மனைவியின் சகோதரர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நந்தினி (23) என்பவரை காதலித்து திருமணம் செய்த கார்த்திக் பாண்டி (26) என்பவரை நந்தினியின் சகோதரர்கள் வெட்டிக் கொன்றனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் சரணடைந்த பாலமுருகன், தனபாலன், சிவா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி