10 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்

84பார்த்தது
10 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்
10 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆட்சியர்- சந்திரகலா, புதுக்கோட்டை - அருணா, நீலகிரி - லட்சுமி பவ்யா டன்னீரு, தஞ்சாவூர் - பிரியங்கா, நாகை - ஆகாஷ், அரியலூர் - ரத்தினசாமி, கடலூர் - சிபி ஆதித்யா செந்தில்குமார், கன்னியாகுமரி - அழகுமீனா, பெரம்பலூர் - கிரேஸ் லால் ரிண்டிகி பச்சுவாவ், ராமநாதபுரம் - சிம்ரன்ஜித் சிங் காலோன் ஆகியோர் புதிய ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி