இந்த உறுப்பை மட்டும் தேய்க்கவே கூடாது!

53பார்த்தது
இந்த உறுப்பை மட்டும் தேய்க்கவே கூடாது!
நம் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் நாம் கவனமாக பாதுகாக்க வேண்டும். சில நேரங்களில் நம்மை அறியாமலேயே நாம் சில தவறுகளை செய்து விடுகிறோம். அவற்றில் ஒன்றுதான் நமது கண்களை அடிக்கடி தேய்ப்பதாகும். அவ்வாறு கண்களை கசக்கும் போது கைகளில் உள்ள கிருமிகள் மிக எளிதாக கண்களுக்குள் ஊடுருவி அவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனை தடுப்பதற்கு நாம் கண்களை தேய்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி