நவராத்திரி விற்பனைக் கண்காட்சி தொடக்கம்!

83பார்த்தது
நவராத்திரி விற்பனைக் கண்காட்சி தொடக்கம்!
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி மற்றும் தீபாவளி விற்பனைக் கண்காட்சி துவக்க விழா சென்னையில் இன்று (செப்., 21) நடைபெற்றது. நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியை ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி