திருச்செங்கோடு: ஓங்காளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரம்

68பார்த்தது
திருச்செங்கோடு: ஓங்காளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சின்ன ஓங்காளியம்மன் திருக்கோயிலில் நேற்று சித்ரா பௌர்ணமி திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி