திருச்செங்கோடு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு இஸ்ரேல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் இனப்படு கொலைப் போரை உடனே நிறுத்த வலியுறுத்தி, ஜூன் 2 இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
.