கொல்லிமலை 62ஆவது கொண்டை ஊசி வளைவில் தீ விபத்து

71பார்த்தது
சேந்தமங்கலம் தாலுகாவில் உள்ள கொல்லிமலை மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கொல்லிமலையில் ஆங்காங்கே தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இன்று மதியம் அளவில் கொல்லிமலை 62ஆவது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், வாகன ஓட்டிகள் துரிதமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

தொடர்புடைய செய்தி