மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

81பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த மெட்டாலாவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் நேற்று சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆஞ்சநேயருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி