பிள்ளாநல்லூர்: பலத்த காற்றுடன் கூடிய திடீர் மழை

52பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல இடங்களில் பரவலான மலை பெய்து வருகின்ற நிலையில் இன்று நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4: 30 மணி அளவில் பலத்த காற்றுடன் கூடிய திடீர் மழை பெய்தது. மேலும் பலத்த காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி