நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த போதமலை பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்காமல் புறக்கணிப்பதாக கூறி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்களிடம் மலைவாழ் மக்கள் மனு அளித்தனர். மேலும் தங்களுக்கு உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்குமாறு ஊர் பொதுமக்கள் கேட்டுக்கொண்டார்கள்.