வீடியோ கேம் விளையாட தடை... பள்ளி மாணவன் தற்கொலை

70பார்த்தது
வீடியோ கேம் விளையாட தடை... பள்ளி மாணவன் தற்கொலை
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் நதியா. கணவரை இழந்த இவர் மகன் நவீன் (15), மகள் பிரியதர்ஷினி (13) ஆகியோருடன் வசித்து வந்தார். 10ம் வகுப்பு படித்து வந்த நவீன் எந்நேரமும் செல்போனில் வீடியோ கேம் விளையாடியதால் அவரை நதியா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நவீன் நேற்று (அக். 8) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி