85R குமாரபாளையம்: சிவன் கோயிலில் சிறப்பு அலங்காரம், ஆராதனை

80பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் அடுத்த 85R குமாரபாளையத்தில், அமைந்துள்ள ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் நந்திக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி