85R குமாரபாளையத்தில் அக்னி சட்டி ஊர்வலம்

69பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் அடுத்த 85R குமாரபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று அக்னி சட்டி எடுத்து ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி