போதைப்பொருள் வழக்கில் முன்னாள் அமைச்சர் மகன் கைது

81பார்த்தது
பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் சுச்சா சிங் லங்காவின் மகன் பிரகாஷ் சிங். இவர், போதைப்பொருள் விற்பனை செய்த வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். அவருடன் ஒரு பெண் உள்பட 4 பேரை ஹிமாச்சல் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 42 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி