கபிலர்மலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

80பார்த்தது
கபிலர்மலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
பரமத்தி வேலூர் அடுத்துள்ள கபிலர்மலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், சித்திரை மாத தேய்பிறை சஷ்டியை யொட்டி நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

சுவாமிக்கு பல்வேறு வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி