காங்கிரஸ் அமைச்சர் மீது நாகார்ஜூனா வழக்கு

56பார்த்தது
சமந்தா - நாகசைதன்யா விவாகரத்திற்கு தெலங்கானா முன்னாள் அமைச்சர் KTR தான் முக்கிய காரணம் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா குற்றம்சாட்டி இருந்தார். KTR சமந்தாவை அடைய நினைத்தார் எனவும் நாகார்ஜுனாவும் இதற்காக சமந்தாவை வற்புறுத்தியுள்ளதாகவும் கூறினார். இதன் காரணமாகவே சமந்தா, நாகசைதன்யாவை விவாகரத்து செய்ததாக கூறியிருந்தார். இந்நிலையில், அமைச்சர் சுரேகா மீது தற்போது நடிகர் நாகார்ஜூனா வழக்கு தொடர்ந்துள்ளார்.

நன்றி: NewsTamilTV24x7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி