நினைவு தூணை அகற்ற எதிர்ப்பு

55பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தியாகி சுவாமிநாதன் நினைவுத்தூண் அமைந்துள்ளது. சாலை விரிவாக்க பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின் போது கடைவீதியில் உள்ள தியாகி சுவாமிநாதன் நினைவு துணை அவற்றிடம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முற்பட்டனர்.

அப்போது காங்கிரஸ் கட்சியினர் அதனை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். தேசியக்கொடிக்கம்பம் மட்டுமே இருக்க அனுமதி எனவும் அதனால் கட்சிக்கொடியை இறக்கிவிட்டு தேசிய கொடியை ஏற்றிட அறிவுறுத்தப்பட்டு பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி