பறக்கும் படையினர் வாகன சோதனை

571பார்த்தது
பாராளுமன்ற தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தைகள் விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சூரக்காடு பகுதியில் சிறப்பு வட்டாட்சியர் அருள்ஜோதி தலைமையில் பறக்கும் படை குழுவினர் வாகனங்களை சோதனை செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி