RCB வெற்றி குறித்து விஜய் மல்லையா ட்வீட்

83பார்த்தது
RCB வெற்றி குறித்து விஜய் மல்லையா ட்வீட்
WPL சீசன் 2ல் RCB அணி வெற்றி பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அந்த அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா, ஆர்சிபி மகளிர் அணியை பாராட்டியுள்ளார். இது குறித்து அவரின் 'எக்ஸ்' பக்கத்தில், 'நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி ஒரு அதிசயத்தை செய்துள்ளது. இதே போல இந்த ஆண்டு ஆண்கள் அணியும் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும். நல்ல அதிர்ஷ்டம் அடிக்கும் என எதிர்பார்க்கிறேன்' என்றார்.

தொடர்புடைய செய்தி