தேங்கிய மூட்டைகளை விரைவில் எடுத்துச் செல்ல கோரிக்கை

66பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அறுவடை செய்ததில்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து விற்பனை செய்தனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து செல்ல கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி