சீர்காழி: போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

79பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாடாலன் வீதியில் இருந்து சட்டநாதபுரம் வரை ஏழு மீட்டராக உள்ள தேசிய நெடுஞ்சாலை 10 மீட்டராக விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சீர்காழி, கொள்ளிடம் முக்கூட்டு, கடைவீதி, மணிக்கூண்டு, அரசு மருத்துவமனை சாலை, கச்சேரி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளின் ஆக்கிரமிப்புகள் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் படை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி